பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்பு

புதிய பிரதமராக நியமனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வைபவத்தின் போது அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22 ஆவது பிரதமராக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்