கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக பிரதிக் கல்விப் பணிப்பாளராக உமர் மௌலானா



கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையை சேர்ந்த டொக்டர் ​எஸ்.எம்.எம்.எஸ்.  உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார் .

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக  சேவை  அதிகாரியான இவர் கடந்த காலங்களில் மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரி அதிபராகவும் ,சம்மாந்துறை வலயக்கல்வி  அலுவலகத்தில் நிருவாக்கத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்  பணிப்பாளராகவும்  நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவம் பெற்ற  இலங்கை கல்வி நிருவாக  சேவையில்  தரம் 11 ஐ சேர்ந்த  அதிகாரியாவார் .

முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமை புரிந்த இவர் அத்துடன் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்