கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக பிரதிக் கல்விப் பணிப்பாளராக உமர் மௌலானா



கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையை சேர்ந்த டொக்டர் ​எஸ்.எம்.எம்.எஸ்.  உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார் .

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக  சேவை  அதிகாரியான இவர் கடந்த காலங்களில் மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரி அதிபராகவும் ,சம்மாந்துறை வலயக்கல்வி  அலுவலகத்தில் நிருவாக்கத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்  பணிப்பாளராகவும்  நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவம் பெற்ற  இலங்கை கல்வி நிருவாக  சேவையில்  தரம் 11 ஐ சேர்ந்த  அதிகாரியாவார் .

முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமை புரிந்த இவர் அத்துடன் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று