கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக பிரதிக் கல்விப் பணிப்பாளராக உமர் மௌலானா



கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையை சேர்ந்த டொக்டர் ​எஸ்.எம்.எம்.எஸ்.  உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார் .

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக  சேவை  அதிகாரியான இவர் கடந்த காலங்களில் மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரி அதிபராகவும் ,சம்மாந்துறை வலயக்கல்வி  அலுவலகத்தில் நிருவாக்கத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்  பணிப்பாளராகவும்  நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவம் பெற்ற  இலங்கை கல்வி நிருவாக  சேவையில்  தரம் 11 ஐ சேர்ந்த  அதிகாரியாவார் .

முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமை புரிந்த இவர் அத்துடன் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!