சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு

விளம்பி வருட சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு 
நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பூசகர் சிவ ஸ்ரீ மோகானந்தக் குருக்கள் தலைமையில் வழிபாடுகள் நடை பெற்றது .

 வழிபாடு நிகழ்வுகளில் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் போராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டார்.







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது