நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய பேண்ட் வாத்திய குழு மாணவர்களுக்கான சீருடை வழங்கும் வைபவம்



நற்பிட்டிமுனை அல் கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையுடன் வித்தியால அதிபர் வை.எல்.ஏ பஷீர் தலைமையில் நடை பெற்றது . கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் ,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா ,எஸ்.எல்.ஏ.றஹீம் , பீ.எம்.வை அரபாத் முகைதீன் . கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சீருடை அணிவிப்பதை காணலாம்.மண்ணின் மைந்தன் பிரபல அறிவிப்பாளர் வீ.எம்.மக்பூல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்











Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்