விசேட தேவை மாணவர்களின் தேவைகளை கண்டறிய கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு ஜப்பான் குழு வருகை
கல்முனை கல்வி வலய பாடசாலைகளில்
கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களின் செயற்பாடும் அவர்களுக்கான
பயிற்சி தொடர்பாகவும் ஆராயும் பொருட்டு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று சந்திப்பொன்று இடம் பெற்றது.
Comments
Post a Comment