தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்


(பி.எம்.எம்.ஏ.காதர்)
சிரேஷ்ட ஊடகவியலாளரும்தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்.லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்த விஷேட ஒன்றுகூடல் திங்கள்கிழமை(22-05-2017)மாலை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு ஊடகவியலாளர்கள் சார்பில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ்.இஸ்ஸதீன்,   எம்.ஏ.பகுறுதீன் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்