நற்பிட்டிமுனை எஸ். மீராலெவ்வை போடியார் காலமானார்
நற்பிட்டிமுனை எஸ். மீராலெவ்வை போடியார் காலமானார் . (நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் அவர்களின் தந்தை) இன்று 2017.05.06 சனிக்கிழமை மாலை நற்பிட்டிமுனை இல்லத்தில் மரணமடைந்தார் . அன்னாரின் ஜனாஸா நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 7.00மணிக்கு நற்பிட்டிமுனை மையவாடியில் அடக்கம் செய்யப் படும்
Comments
Post a Comment