நற்பிட்டிமுனை காபட் வீதி கைவிடப் பட்டுள்ளது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அசமந்தம்
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வது போல் நற்பிட்டிமுனை பிரதான வீதி அரைக் கல்லும் அரைக் காபட்டுமாக நீண்ட நாட்களாக காட்சி தருகிறது . கிராமத்தின் அரைப் பகுதியில் இருந்து சேனைக்குடியிருப்பு முக்கால் பகுதிக்கு காபட் வீதி போடப் பட்டது . கல்முனை நகரில் இருந்து நட்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வாசல் வீதி வரை உள்ள பிரதான வீதி கவனிப்பாரற்று கிடக்கிறது.
Comments
Post a Comment