குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி அம்ரா புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி அம்ரா நஸார் 172 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் மாணவர்களிடையே 13 வது இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவி உமர் லெப்பை முஹம்மத் நஸார் பாத்திமா அஸீமா தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்