அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கல் விழா

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில்  வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கான  விருது வழங்கும் விழா  நாளை  ஞாயிற்றுக் கிழமை (23)   கல்வி அமைச்சர்  அகிலாவிராஜ் காரியவசம் , கல்வி ராஜாங்க அமைச்சர்  வேலுசாமி ராதாகிருஷ்ணன்   ஆகியயோரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன  தலைமையில்  கண்டி தர்மராஜ  கல்லூரி மண்டபத்தில்  நடை பெறவுள்ளது.

மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் எக்கநாயக்க உட்பட  மாகாண கல்வி அமைச்சர்கள் ,கல்வி  திணைக்களப்  பணிப்பாளர்கள்  என பலர்  கலந்து கொள்ளவுள்ளனர் .


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று