கல்முனை மாநகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை வேளை கூடுதலான வாகன விபத்துக்கள் ஏற்படுவதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன . கல்முனை மாநகர சபை இந்தக் கட்டாக்காலி நாய்களை கட்டுப் படுத்துமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர்
Comments
Post a Comment