கல்முனை மாநகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை

கல்முனை மாநகரத்தில்  கட்டாக்காலி  நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை வேளை  கூடுதலான வாகன விபத்துக்கள்  ஏற்படுவதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன . கல்முனை மாநகர சபை இந்தக் கட்டாக்காலி நாய்களை கட்டுப் படுத்துமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று