கல்முனை மாநகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை

கல்முனை மாநகரத்தில்  கட்டாக்காலி  நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை வேளை  கூடுதலான வாகன விபத்துக்கள்  ஏற்படுவதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன . கல்முனை மாநகர சபை இந்தக் கட்டாக்காலி நாய்களை கட்டுப் படுத்துமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர் 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!