கல்முனை மாநகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை

கல்முனை மாநகரத்தில்  கட்டாக்காலி  நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை வேளை  கூடுதலான வாகன விபத்துக்கள்  ஏற்படுவதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன . கல்முனை மாநகர சபை இந்தக் கட்டாக்காலி நாய்களை கட்டுப் படுத்துமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்