அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன


மூன்றாம் தவணைக்காக அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இவ்வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதியுடன் நிவைறையவுள்ளது.
 
இதேவேளை க. பொ. த உயர் தர  பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகின. இந்த நடவடிக்கைள மூன்று கட்டங்களின் கீழ் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.என். ஐ.ஐயந்தபுஷ்பகுமார தெரிவித்தார். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் நடவடிக்கையும் இன்று ஆரம்பமானது.
 
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று