இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் டிப்போ முகாமையாளராக நட்பிட்டிமுனை ஜஹ்பர் நியமனம்


இலங்கை  போக்குவரத்து சபையின்  கல்முனை  பஸ்  டிப்போ முகாமையாளராக  நட்பிட்டிமுனையை சேர்ந்த  வெள்ளைத்தம்பி    ஜஹ்பர்  நியமிக்கப் பட்டுள்ளார் . கடந்த வெள்ளிக்கிழமை  தனக்கான கடமைகளை  ஜஹ்பர் பொறுப்பேற்றார் .

இலங்கை  போக்குவரத்து சபையின்  கிழக்குப் பிராந்திய  முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியதுடன்  இவர் முன்னிலையில் கடமைகளையும்  பொறுப்பேற்றார் . டிப்போ  ஊழியர்கள் கடமையை பொறுப்பேற்ற புதிய  முகாமையாளர் ஜஹ்பருக்கு  பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கி கெரவித்தனர் 




Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்