இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் டிப்போ முகாமையாளராக நட்பிட்டிமுனை ஜஹ்பர் நியமனம்


இலங்கை  போக்குவரத்து சபையின்  கல்முனை  பஸ்  டிப்போ முகாமையாளராக  நட்பிட்டிமுனையை சேர்ந்த  வெள்ளைத்தம்பி    ஜஹ்பர்  நியமிக்கப் பட்டுள்ளார் . கடந்த வெள்ளிக்கிழமை  தனக்கான கடமைகளை  ஜஹ்பர் பொறுப்பேற்றார் .

இலங்கை  போக்குவரத்து சபையின்  கிழக்குப் பிராந்திய  முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியதுடன்  இவர் முன்னிலையில் கடமைகளையும்  பொறுப்பேற்றார் . டிப்போ  ஊழியர்கள் கடமையை பொறுப்பேற்ற புதிய  முகாமையாளர் ஜஹ்பருக்கு  பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கி கெரவித்தனர் 




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி