கல்முனை பிர்லியண்ட் வி.க. இஃப்த்தார்

கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த வருடாந்த நோன்பு திறக்கும் இஃப்த்தார்  வைபவம் வெகு சிறப்பாக கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலய  திறந்த வெளியில் நடை பெற்றது.

கழகத்தின் பொ து செயலாளர்  எஸ்.ரீ.பஸ்வாக்  அவர்களின்  நெறிப்படுத்தலில் நடை பெற்ற இஃப்த்தார்  நிகழ்வில் பலதரப் படடவர்கள் பலர் கலந்து கொண்டனர் . ரமலான் சிறப்பு பற்றி மௌலவி  நௌபர் அவர்களினால் விசேட சொற்பொழிவாற்றப் பட்டது  


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது