அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார்  வைபவம் சம்மேளனத்தின் தலைவர்  கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் தலைமையில்  மாளிகைக்காடு  பிஸ்மில்லா  ரெஸ்ரூரன்டில்  நேற்று சனிக்கிழமை நடை பெற்றது .
நிகழ்வில் பிரதம அதிதியாக  திருகோணமலை  மாவடட நீதிபதி  அல்-ஹாபிஸ்  என்.எம்.அப்துல்லாஹ்  அவர்கள்  கலந்து சிறப்பித்தார் .

கல்முனை பொலிஸ்  தலைமைக்கா ரியாலய பொறுப்பதிகாரி AWA .கபார் , சிறுவர் நன்னடத்தை அதிகாரி மௌலவி கமாலுத்தீன்,பரக்கத் உரிமையாளர் ஏ.எம்.பரீட் .மீரா ரைஸ்  உரிமையாளர்  ஜமால்தீன் உட்பட  சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் /

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தால்  அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனத்துக்கு  வழங்கப் பட்ட  ஒரு தொகை பேரீத்தம்  பழம்  சம்மேளனத்தின் தலைவர்  மீரா இஸ்ஸதீன் ,பிரதி தலைவர்  ஏ.எல்.எம்.சலீம்  ஆகியோரிடம்  சம்மேளன செயலாளர்  எஸ்.எல்.அஸீஸ்  கையளித்தார் . அனைத்து சம்மேளன அங்கத்தவர்களுக்கும்  வழங்கப் பட் டன .









Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி