மலர் இணைய வானொலியின்! நவீன ஊடகமும் மாணவர்களின் பங்களிப்பும் !!

மலர் இணைய  வானொலியின் அனுசரணையுடன் நவீன ஊடகமும்  மாணவர்களின் பங்களிப்பும் என்ற  தலைப்பில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு  செயலமர்வொன்று  இடம் பெற்றது .

கல்லூரி முதல்வர்  அருட் தந்தை பிரைன் செலர்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  மலர் இணைய வானொலியின்  முகாமைத்துவப் பணிப்பாளர்  எப்.எம்.சரீக்  மற்றும் ,இலங்கை மனித உரிமைகள் அமைப்பின்  அம்பாறை மாவட்ட  பிரதிப் பணிப்பாளரும் , மலர் இணைய  வானொலியில் பணிப்பாளர் சபை உறுப்பினருமான  ஐ.மொஹமட்  சபீக் ஆகியோரால்  கருத்தரங்கு நடாத்தப் பட்டது . இக்கருத்தரங்கில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் 




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்