மலர் இணைய வானொலியின்! நவீன ஊடகமும் மாணவர்களின் பங்களிப்பும் !!

மலர் இணைய  வானொலியின் அனுசரணையுடன் நவீன ஊடகமும்  மாணவர்களின் பங்களிப்பும் என்ற  தலைப்பில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு  செயலமர்வொன்று  இடம் பெற்றது .

கல்லூரி முதல்வர்  அருட் தந்தை பிரைன் செலர்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  மலர் இணைய வானொலியின்  முகாமைத்துவப் பணிப்பாளர்  எப்.எம்.சரீக்  மற்றும் ,இலங்கை மனித உரிமைகள் அமைப்பின்  அம்பாறை மாவட்ட  பிரதிப் பணிப்பாளரும் , மலர் இணைய  வானொலியில் பணிப்பாளர் சபை உறுப்பினருமான  ஐ.மொஹமட்  சபீக் ஆகியோரால்  கருத்தரங்கு நடாத்தப் பட்டது . இக்கருத்தரங்கில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் 




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று