கல்முனையில் பால் நிலை தொடர்பான கருத்தரங்கு

ஏ,பி.எம்.அஸ்ஹர்

கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண் பெண் பால் நிலை  தொடர்பான கருத்தரங்கொன்று இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் கல்முனைக்குடி றோயல் வித்தியாலயத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ கப்பார் மற்றும் டாக்டர் சராப்டின் ஆகியோர்  வளவாளர்களாகக் கலந்து  கொண்டதுடன்  பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் .முஸ்பிரா,ஒ.கே.எப் ஸரீபா றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.அன்ஸார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்