வீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளி சிறார்களின் வளர்ச்சி

ஏ.பி.எம்.அஸ்ஹர்



  சிறுவர்   விவகார இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த வீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளி சிறார்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளிலான  பெற்றோர்களுக்கான கருத்தரங்கு இன்று நடை பெற்றது.

கல்முனை இக்பால் சனசமுக நிலையத்தில் பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  என் கனேஸ்வரன் வளவாளராகக்கலந்து கொண்டு உரையாற்றினார்

 இந்நிகழ்வில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ சிறுவர்  அபிவிருத்தி உதவியாளர் எம்.எச்.ஸம்ரினா சியாம்  மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் முஸ்பிரா நஸீர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களான ஓ.கே.எப். ஷரீபா. எம்.எஸ். ஸரீனா.எம்.தஹ்லான் உட்பட பலர் கலந்து கொண்டனர்



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்