நற்பிட்டிமுனை நீர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - மக்கள் நன்றி தெரிவிப்பு

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக  நட்பிட்டிமுனையில்  நிலவிய  குடி நீர் பிரச்சினை வழமைக்கு திரும்பியுள்ளது. . மாதங்கள்  பல கடக்கும்  நீர் கிடைப்பதற்கு என்று கூறப் பட்ட நிலையிலும்  மிக அவசரமாக  குடிநீரைப்  பெறுவதற்கு  நடவடிக்கை எடுத்த   அனைத்து  அரசியல்  பிரமுகர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் , குறிப்பாக  எமது இந்தப் பிரட்சனையை  உலகறிய  செய்து  தீர்வுக்கு வழி  கோலிய  ஊடகங்கள்  ,ஊடகவியலாளர்கள்  அனைவருக்கும்  நற்பிட்டிமுனை அனைத்து  மக்களும்  நன்றி தெரிவித்துள்ளனர்  

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி