மக்கள் மன்றத்தின் நிர்வாகக் குழுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும்

(எஸ் .எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மக்கள் மன்றத்தின் நிர்வாகக்  குழுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும் நேற்று(25) கல்முனை அல்தாப் உணவக மண்டபத்தில் இடம்பெற்றது.

நிர்வாகக்  குழுக்கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் எதிர்கால வேலைத்திட்டம்கள்  தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், தற்போதைய சமூக அமைப்பில் மக்கள் மன்றத்தின் கடமைப்பாடுகள் என்ற தலைப்பில் நிகழ்வின் அதீதியினால்  சிறப்புரையாற்றப்பட்டது.

 மக்கள் மன்றத்தின் அழைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் அதீதியாக  சமூக ஆய்வாளர் எம்.ரி.அபுல் கலாம் கலந்துகொண்டதுடன், மக்கள் மன்ற நிர்வாகிகளான பல் துறை சார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது