மனநோயாளி ஒருவரினால் கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய சிலைகள் சேதம்

கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக இருந்த  இரண்டு சிலைகள் சேதப் படுத்தப் பட்டுள்ளன .  சிலைகளை  சேதப் படுத்தியவர்  பிடிக்கப் பட்டு  வாலிபர்களால்  நயப்புடைக்கப் பட்டு  கல்முனை பொலிசில்  ஒப்படைத்துள்ளனர் . சிலைகளை சேதப் படுத்தியவர்  ஒரு மன நோயாளி என  பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம்  நேற்று இரவு 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது . சந்தேகத்தில் கைது செய்யப் பட்டவர் கல்முனை  வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதுடன்  பொலிசாரின் தீவிர விசாரணை இடம் பெற்று வருகிறது . 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று