பாண்டிருப்பு ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ சங்காபிஷேகப் பெரு விழா இன்று

கல்முனை பாண்டிருப்பு அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலய  வருடாந்த  மகோற்சவ  சங்காபிஷேகப்  பெரு  விழா இன்று புதன் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது.
ஆலய பிரதம குரு   குரு  திலகம்  ஈசான சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ  வ.கு.சிவானந்தம்  தலைமையில் இன்று அதிகாலை  முதல் இடம் பெற்றது இன்றைய சங்காபிஷேக வழிபாடுகள் யாவும் திரு ஆர்.விஜயகுமார் குடும்பத்தினரின் அனுசரணையுடன் இடம் பெற்றது.
பத்து  நாட்களாக நடை பெறும்  கிரியைகளை தொடர்ந்து பத்தாம் நாளான 04.05.2015 ஞாயிற்றுக்  கிழமை  தீர்தோற்சவ துடன் மகோற்சவ  பெரு  விழா நிறைவு  பெறும் .   


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது