ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் மீது தாக்குதல்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். 

ஜனாதிபதியின் சகோதரர் மீது பெதிஎல பகுதியில் வைத்து நபர் ஒருவரால் கோடாரியால் தலையில் வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



தற்போது அவர் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று