கல்முனை தமிழ் மக்களுக்கு சுய தொழிலுக்கான உதவி

கிழக்கு மாகாண  சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன்  கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரன்  கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான உபகரணங்களும் , நிதி கையளிக்கும் நிகழ்வும் இன்று கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. 

பிரதேச செயலாளர் கே.லவநாதன்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களையும் , நிதியையும்  வழங்கி வைத்தார் . 


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது