கல்முனைப் பிரதேச நீலப்படையணியின் பேரணியும், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனைப் பிரதேச  நீலப்படையணியின் பேரணியும்>  ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும் இன்று (29-12-2014)கல்முனை மாநகரில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும்  கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ்(பெஸ்டர்);> கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணி உறுப்பினருமான  இஸட்.ஏ.எச்.றஹ்மான்>கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்தப் பேரணி இடம்பெற்றது  இந்தப் பேரணி கல்முனை மாநகரில் இருந்து அப்பிரதேசமெங்கும் சென்று ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை  விநியோகமும் செய்தது

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது