கல்முனைப் பிரதேச நீலப்படையணியின் பேரணியும், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனைப் பிரதேச  நீலப்படையணியின் பேரணியும்>  ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும் இன்று (29-12-2014)கல்முனை மாநகரில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும்  கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ்(பெஸ்டர்);> கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணி உறுப்பினருமான  இஸட்.ஏ.எச்.றஹ்மான்>கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்தப் பேரணி இடம்பெற்றது  இந்தப் பேரணி கல்முனை மாநகரில் இருந்து அப்பிரதேசமெங்கும் சென்று ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை  விநியோகமும் செய்தது

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்