பொத்துவில் வெள்ள அகதிகளுக்கு உலருணவு வழங்கினார் ஏழைகளின் தோழன் இராஜேஸ்வரன்

பொத்துவில் சிங்கள மகாவித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள குண்டுமடு வட்டிவெளி பிரதேச 50 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கு உலருணவு நிவாரணத்தை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நேற்று வழங்கினார்.
அவருடன் அவரது செயலாளர் வி.அழகரெத்தினம் (முன்னாள் பிரதேச செயலாளர்) சிவநெறிக் கழகத்தின் சிவதொண்டன் அமைப்பின் பிரதிநிதியும் கலந்து கொண்டார். அதன் போது எடுத்த படங்கள் இவை.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது