கல்முனை காசிம் ஜீ காலமானார்


கல்முனை ஹனிபா வீதியைச் சேர்ந்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும்,கரவாகு வரலாற்று தொகுப்பாளருமான கலாபூசணம் எம்.எம். காசிம் ஜீ அவர்கள் இன்று (28) காலமானார்கள். இன்னாலிலாஹி வஇன்னாயிலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று பிற்பகல் 05.00 மணியளவில் கல்முனை நூறானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர். 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்