கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் ஆளணி வெற்றிடம் நிரப்பப்படுதல் , உள்ளிட்ட  07 கோரிக்கைகளை  முன் வைத்து  கல்முனை மாநகர சபை  வளாகத்தில் சற்று முன்னர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர் . இந்த போராட்டத்துக்கு ஆதரவாக  அகில இலங்கை பொது ஊழியர்   சங்கமும்  சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் உட்பட சங்க பிரதிநிதிகள் பலரும் இணைந்து  தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது