கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர் தரவை பிள்ளை ஆலய எண்ணெய்க்காப்பு நிகழ்வு இன்றும் நாளையும்

கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர்  தரவை பிள்ளை ஆலய மகா கும்பாபிசேகம்  திகட் கிழமை நடை பெறவுள்ளது. இன்று சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு நடைபெற்றது . நாளையும் எண்ணெய்க்காப்பு நிகழ்வு நடை பெறும் . இன்றைய எண்ணெய்க்காப்பு  நிகழ்வில் பக்தர்கள் பலர்  திரண்டிருந்தனர் .



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று