கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர் தரவை பிள்ளை ஆலய எண்ணெய்க்காப்பு நிகழ்வு இன்றும் நாளையும்

கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர்  தரவை பிள்ளை ஆலய மகா கும்பாபிசேகம்  திகட் கிழமை நடை பெறவுள்ளது. இன்று சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு நடைபெற்றது . நாளையும் எண்ணெய்க்காப்பு நிகழ்வு நடை பெறும் . இன்றைய எண்ணெய்க்காப்பு  நிகழ்வில் பக்தர்கள் பலர்  திரண்டிருந்தனர் .



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்