வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று!


வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று (25) காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெற்றது.

சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இந்த முதலாவது அமர்வு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆளுநருடைய பிரகடனத்தை தமிழ்- சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செயலாளர் வாசித்தார்.

இதன் பின்னர் பேரவைத் தலைவர் தெரிவு இடம்பெற்றது. வட மாகாண சபையின் தலைவராக கந்தசாமி சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்