நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கணணி ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

யூ.எம்.இஸ்ஹாக் 
Principal Mrs.J.Haarees

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஐயாயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யூம் செயற்றிட்டத்தின் கீழ்புனர் நிர்மாணம்  செய்யப்பட்ட கல்முனை கல்விவலயதுக்குட்பட்ட  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கையளிப்பு விழாவூம் கணணி ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவூம் இன்று (26) நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி ஜே.ஹாரிஸ் தலைமையில் நடை பெற்ற  இவ்வவைபவத்தில் பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.








நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யூ+.எல்.எம்.ஹாஸிம்இ கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஏ.எச்.நபார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்