தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்

இவ்வருடம்  நடை பெற்ற  அகில இலங்கை  தமிழ் தினப் போட்டியில்  பாவோதல் முதலாம் பிரிவில்  கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை  மாணவி  செல்வி சுஷ்மிக்கா  முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் .
இவர்  பாண்டிருப்பு சண்முகம் சரவண முத்து ,திருமதி காஞ்சனா சரவண முத்து ஆகியோரின் செல்வப் புதல்வியாவார் 


Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!