தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்

இவ்வருடம்  நடை பெற்ற  அகில இலங்கை  தமிழ் தினப் போட்டியில்  பாவோதல் முதலாம் பிரிவில்  கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை  மாணவி  செல்வி சுஷ்மிக்கா  முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் .
இவர்  பாண்டிருப்பு சண்முகம் சரவண முத்து ,திருமதி காஞ்சனா சரவண முத்து ஆகியோரின் செல்வப் புதல்வியாவார் 


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்