தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்

இவ்வருடம்  நடை பெற்ற  அகில இலங்கை  தமிழ் தினப் போட்டியில்  பாவோதல் முதலாம் பிரிவில்  கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை  மாணவி  செல்வி சுஷ்மிக்கா  முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் .
இவர்  பாண்டிருப்பு சண்முகம் சரவண முத்து ,திருமதி காஞ்சனா சரவண முத்து ஆகியோரின் செல்வப் புதல்வியாவார் 


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது