மாற்று மதங்களுடன் AGASS இப்தார் நிகழ்வு



 சமயங்கள் ஊடாக ஒற்றுமையும் சமாதானமும் எனும் தலைப்பில் கடந்த  2013.07.21ம் திகதி மாலை மருதமுனை மக்கள் மண்டபத்தில் ஒன்று கூடல் நடை பெற்றது .
 
AGASS  அமைப்பின் தலைவர் Dr.S.S.ஜெமீல்  தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வின் போது  அயல் கிராம மாற்று மத சகோதரர்கள்,மும்மத தலைவர்கள் , ஊர் பிரமுகர்கள்   மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என்போர் பங்குபற்றினர். இதன் போது மாற்று மத தலைவர்கள் சமயங்களின் ஊடாக  இனங்களிடையே  ஒற்றுமை ஏற்படுத்துவது தொடர்பான   கருத்துக்கள் அங்கு  பேசப்பட்டது  

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்