தயட்ட கிருள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நேற்று உத்தியோக பூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பொது ஊடக வலயக் கண்காட்சிக் கூடத்தை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திறந்து வைத்;தார், நிகழ்வில் ஊடக அமைச்சின் செயலாளர் கணேகல, ரூபவாஹினி கூட்டுத்தாபன தவிசாளர் மொஹான் சமரனாயக, சுயாதீன ஊடக வலையமைப்பின் தவிசாளர் றொஸ்மன் சேனரத்ன உட்பட ஊடகத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment