நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர் பாட சாலை கலை விழா -2012

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர்  பாட சாலை  வருடாந்த கலை விழா கடந்த 25.11.2012ஆந்  திகதி நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் ஆசிரியைகளான ஐ.றியாசா ,ஐ.றிசானா  ஆகியோர் தலைமையில் நடை பெற்றது .

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன்  ஆசிரியர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலை நிகழ்வுகளில்  பங்கு பற்றிய மாணவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் .
வீ.எம்.சம்சம்  அதிபர் ,ஆசிரியர்களான வை.ஏ.கே.தாசீம் ,ஏ.ஜி.எம்.றிஷாத் ,ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக்  உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர் .







Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்