அரச ஊழியர்கள் சேவை நீடிப்பு கோராமல் 60 வயது வரை வேலைசெய்ய முடியும்.

அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவி க்கப்படுகின்றது. தற்போது அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை55 ஆகவுள்ள போதிலும 60 வயது வரை சேவை நீடிப்பை பெற்றுக்கொள்ளலாம் எனினும், 57 வயதுக்குப் பின்னர் ஆண்டுதோறும் சேவை நீடிப்புக்கு கோர வேண்டும். 

இந்நிலையில் புதிய திட்டத்தின் படி, அரச ஊழியர்கள் 60 வயது வரை சேவை நீடிப்பு கோராமலேயே பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி