கல்முனை ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம்

கல்முனை கட்டயடியில்இன்று மதியம்  இடம் பெற்ற ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம் அடைந்து கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் . வடி லொறியுடன் மோதியே இவ்விபத்து இடம் பெற்றது
 .

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி