இந்த செய்தி உண்மையானதா


மருதமுனை கமு/அல்-மனார் மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தினுள் குடைகளை பிடித்துக் கொண்டு க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளைப் படத் தில் காண்க. இந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. (படம்: நிந்தவூர் தினகரன் விசேட நிருபர் ரபீக் பிர்தெளவுஸ்)

கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் மருதமுனை அல் மானார் மத்திய கல்லூரி கல்வி சமூகத்தில் பேசப் படுகின்ற ஒரு பாடசாலையாகும். கட்டட வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏன் இவ்வாறான நிலை ஏற்ப்பட வேண்டும் . இந்த செய்தி திட்டமிடப்பட்டு செயப்பட்டிருந்தால் கண்டிக்கப் பட வேண்டியதொரு விடயம். பரீட்சை நிலையத்தில் படம் எடுக்க அனுமதித்த அதிகாரிக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருதமுனை கல்வி சமூகம் கேட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்