அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில்சிறுவர் சந்தை

முன் பள்ளி பாடசாலை   பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களிடைய ஒழுங்கு செய்யப்பட வேண்டிய சிறுவர் சந்தை ஒழுங்கமைப்பு நிகழ்வின் கீழ் கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கழமை  சிறுவர் சந்தை நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.

அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும்  கலந்து சிறப்பித்தனர்.






Comments