சொத்து விபரத்தை வெளியிடுவதற்கான தினம் பிற்போடப்பட்டுள்ளது


அண்மையில் தெரிவான உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள், தமது சொத்து விபரங்களை வெளியிடுவதற்கான காலவரை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் தமது சொத்து குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னர், தேர்தல்கள் செயலகம், புதிதாக தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை இன்று தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை, முக்கிய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் குறித்து சகல உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்துள்ளதாக தெரிவித்தன

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்