கல்முனையில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரீட்சை


    
http://tamilcnn.com/images/todaygif.gif
இப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 427 மாணவர்கள்  தோற்றி இருந்தனர்.
சிங்கள மொழிமூலம் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 610 பேரும்- தமிழ்மொழி மூலம் 79 ஆயிரத்து 817 மாணவர்களும் தோற்றி இருந்தனர். இதற்கென 3721 பரீட்சை நிலையங்களும் 506 இணைப்பு நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற்  பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிர தேசத்தில் நிலவும் மர்ம மனிதன் பீதி காரணமாக  பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை  பெற்றோர்கள் நேரத்துக்கு முன்னதாக  பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து வந்திருந்ததை அவதானிக்கக்  கூடியதாக இருந்ததுடன் .பெற்றோர்கள் பரீட்சை முடியும் வரை பாடசாலை சுற்றுவட்டத்தில் காத்திருந்தனர்.
கல்முனை கர்மேல் பத்திமா  மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசிர்வாதம் பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதையும் காண முடிந்தது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று