கல்முனை தமிழ்ப் பிரதேச கிராமங்களின் குறை நிறை பற்றி ஆராய்வு

கல்முனை தமிழ்ப் பிரதேச கிராமங்களின் குறை நிறை பற்றி ஆராய்வு
கல்முனை (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் கே. லுவநாதன் தலைமையில் இடம் பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டப் பாhளுமன்ற உறுப்பினர் பீ. பியசேன , மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேசத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின்போது தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கிராமங்களில் காணப்படும் குறைபாடுகள், அவற்றிற்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்