அம்பாறையில்அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்


மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று வெள்ளியன்று அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் காரைதீவு போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்தார். காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி அகதி முகாமிலுள்ள மக்களுடன் அவர் கலந்துரையாடுவதைப் படங்களில் காணலாம்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்