அமைச்சர் மேர்வின் சில்வாவினால் உழ்ஹியா மாடுகள் பலவந்தமாக எடுத்து செல்லப்பட்டது
இந்த விடயம் தொடர்பில் அந்த பிரதேச
முஸ்லிம்கள் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான மற்றும் ஆசாத் சாலி போன்றோருடன்
தொடர்பு கொண்டனர் இதை தொடர்ந்து விடையம் ஜனாதிபதிக்கு அறிவிக்கபட்டு
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பலவந்தமாக பிடித்து செல்லப்பட்ட
மாடுகளை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று அறிய முடிகின்றது
மேற்படி மாடுகள் அனைத்தும் நாட்டின் சட்ட முறைகளுக்கு அமைவாக உழ்ஹியா
கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டவை என்று அந்த பிரதேச முஸ்லிம்கள்
தெரிவித்துள்ளனர்