புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி கல்முனைக் கடற்கரை முற்றவெளியில் விசேட தொழுகை!
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
உலக இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.
ஹஜ்ஜூப் பெருநாளானது தியாகத் திருநாளாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
ஹஜ்ஜூப் பெருநாட்களில் ஏழைகள் முதல் அனைவருக்கும் உணவளிப்பது சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது.
ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் காலையில்
நீராடி புத்தாடைகள் அணிந்து நறுமணம் பூசி பள்ளிவாசலுக்குச் சென்று
வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கமாகும்.
-
Click to open image! Click to open image!
-
Click to open image! Click to open image!
-
Click to open image! Click to open image!
-
Click to open image! Click to open image!
புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி கல்முனைக் கடற்கரை முற்றவெளியில் விசேட தொழுகை வழிபாடு நேற்றுக்காலை இடம்பெற்றது.
மௌலவி எம்.சபீர் தலைமையில் தொழுகை இடம்பெறுவதையும் பங்குபற்றிய ஏராளமான ஆண்பெண் இருபாலாரையும் படங்களில் காணலாம்.
Comments
Post a Comment