வீட்டார் நித்திரை; கள்ளன் கபடமின்றி கொள்ளை

வீட்டார் நித்திரை; கள்ளன் கபடமின்றி கொள்ளை



கல்முனை நீலாவனை சுனாமி மாடி வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள வீட்டொன்றில் ரூபா 5 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு போயுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். .சதாத் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு வீட்டு நபர்கள் உறங்கிய பின்னர் ஜன்னலை உடைத்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்