க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் அடுத்த மாத ஆரம்பத்தில்!


அடுத்த மாதத்தின் முதலாம் வாரம் அளவில் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின்றன.


பரீட்சைகள் திணைக்களம் இத்தகவலை வழங்கி உள்ளது. பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 03 ஆம் திகதி வரை இடம்பெற்று இருந்தது.

270,000 பரீட்சார்த்திகள் எழுதி இருந்தனர். இவர்களில் 54,000 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்