மா. சபைகளின் அதிகாரத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
மாகாண சபைகள் திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் அதாஉல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே எடுக்கவில்லை. மாறாக மாகாண சபை முறையை வலுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
Comments
Post a Comment