கல்முனை பொலிஸ் நடமாடும் சேவை மருதமுனையில்


 கல்முனை பொலிஸ் நடமாடும் சேவை மருதமுனையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட  சேவைகள் இடம் பெற்ற  இந்நிகழ்வில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய ,கல்முனை அஸ்ரப் ஞாப கார்த்த வைத்திய சாலை அத்தியட்சகர் எ.எல்.எப்.ரகுமான்,அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன் பரிசோதகர் எ.எல்.எம்.பாரூக் ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.எம்.மென்டிஸ்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா  ஆகியோர் கலந்து கொண்டனர்.
Mr.Ranjith veera sooriya (Amparai D.I.G)
அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய இரத்த தானம் வழங்கி பொலிஸ் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்