கல்முனையில் இன்று வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்






கல்முனையில்  வாகன விபத்து  ஒருவர் பலி இருவர் படு காயம்  இச்சம்பவம் இன்று அதிகாலை கல்முனை போலீஸ் நிலையமருகில் இடம்பெற்றது .உளவு இயந்திர விபத்தின் போதே  17 வயதுடைய நற்பிட்டிமுனை முகம்மது நாபி முகம்மது அரசத்  என்பவர் மரணமாகி உள்ளார்  மரணிதவரின் தந்தையே  குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிசார்  தெரிவிக்கின்ற்றனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்